news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களுக்கு நல்ல விலை... ரூ.3 கோடி அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களுக்கு நல்ல விலை... ரூ.3 கோடி அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது

தூத்துக்குடி

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TuticorinFisheriesHarbor

கேரளா உள்ளிட்ட மேற்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதையொட்டி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் ஓரளவு மீன்களுடன் கரை திரும்பிய நிலையிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.

சீலா மீன் கிலோ 900 ரூபாய்க்கும்,ஊளி மீன் ஒரு கூடை 7 ஆயிரம் ரூபாய் வரையும் பாறை வகை மீன்கள் 4 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 5ஆயிரத்து 500 வரையும் விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதையும் படியுங்கள் : வேட்டியம்பட்டியில் முதன் முறையாக எருது விடும் விழா... 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 40 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau