news-tamil-logo

3/22/2026, 11:47:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார்மெண்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்... 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கார்மெண்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்... 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்

கணபதி காட்டூர், ஈரோடு

Posted on: Jul 01, 2025 02:30 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் தையல் மெஷின்களை வெளியே எடுத்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணபதி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில், 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலமாக சம்பளம் கேட்டு போராடி வந்த ஊழியர்கள், உரிமையாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாததால் தையல் மெஷின்களை வெளியே எடுத்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதையும் படியுங்கள் : மதுரை மாவட்ட சுகாதார அலுவலரை கண்டித்து தர்ணா... தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
18 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved