news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கல்லூரி மாணவனை மிரட்டி பணத்தை பறித்த கும்பல் ரூ.74,000, வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற கும்பல்..!
tv

Also Watch

tv

Read this

கல்லூரி மாணவனை மிரட்டி பணத்தை பறித்த கும்பல் ரூ.74,000, வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற கும்பல்..!

காட்பாடி, வேலூர்

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Vazhippari

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கல்லூரி மாணவனை மிரட்டி 74 ஆயிரம் ரூபாய், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் கல்லூரி வளாகத்தின் எதிரே அறையெடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அறைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர்.

இதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் மகன் ரோஹித், பிரவீன், விக்னேஷ், ஹரி, அபினாஷ் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டி கோலாகலம்

1
15 mins agoshare
படகுப் போட்டி கோலாகலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved