news-tamil-logo

3/22/2026, 11:48:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை-பெங்களூரு சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து... திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

சென்னை-பெங்களூரு சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து... திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தல்

காஞ்சிபுரம்

Posted on: Jun 25, 2025 04:55 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக அறை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புட்குழி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும்,

ஆகவே சுரங்கப்பாதை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் : கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தம்... அதிகாரிகளின் செயலை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
20 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved