Also Watch
Read this
Posted on: Jun 25, 2025 04:55 AM
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக அறை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்புட்குழி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும்,
ஆகவே சுரங்கப்பாதை அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved