காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இலவச நீட் தேர்வு பயிற்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.