news-tamil-logo

3/22/2026, 9:37:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பங்குச்சந்தையில் முதலீடு என கூறி பலரிடம் பணம் மோசடி.. மோசடி பணம் ரூ.80 லட்சம் மீட்பு - உரியவர்களிடம் ஒப்படைப்பு
tv

Also Watch

tv

Read this

பங்குச்சந்தையில் முதலீடு என கூறி பலரிடம் பணம் மோசடி.. மோசடி பணம் ரூ.80 லட்சம் மீட்பு - உரியவர்களிடம் ஒப்படைப்பு

மோசடி பணம் ரூ.80 லட்சம் மீட்பு

Posted on: Mar 26, 2025 07:11 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் மோசடி பணம் 80 லட்ச ரூபாய் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் சிலர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி அதில் முதலீடு செய்துள்ளனர்.

அந்த பணத்தை மோசடி செய்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 80 லட்ச ரூபாயை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved