Also Watch
Read this
Posted on: Mar 02, 2025 12:54 AM
By: Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே தேவாலய திருவிழாவில் தேர்பவனிக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது,
மின்கம்பத்தில் ஏணி உரசியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved