news-tamil-logo

3/21/2026, 9:32:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews IIT, IIM- களில் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும்... பெற்றோர்களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

IIT, IIM- களில் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும்... பெற்றோர்களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

குத்தாலம், மயிலாடுதுறை

Posted on: Apr 13, 2025 09:29 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மயிலாடுதுறை

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

இதற்கான போட்டித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கு குழந்தைகளை தயார்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்க்க ஆங்கில கல்வியை நன்றாக கற்க வேண்டும் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved