news-tamil-logo

3/21/2026, 8:46:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு யானைக்கு பயந்து ஓடிய வனத்துறை ஊழியர்.. வனத்துறை ஊழியரை நோக்கி முன்னேறிய யானையால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

காட்டு யானைக்கு பயந்து ஓடிய வனத்துறை ஊழியர்.. வனத்துறை ஊழியரை நோக்கி முன்னேறிய யானையால் பரபரப்பு

சாமியார் மலை, நீலகிரி

Posted on: Mar 22, 2025 07:55 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டு யானைக்கு பயந்து வனத்துறை ஊழியர் ஓடியதன் வீடியோ வெளியாகி உள்ளது.

சாமியார் மலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறை ஊழியர் முயன்றார்.

அப்போது, அவரை நோக்கி காட்டு யானை முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved