news-tamil-logo

3/23/2026, 11:04:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்த வனத்துறை.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தவெகவினர் ஆறுதல்
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்த வனத்துறை.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தவெகவினர் ஆறுதல்

மேல்பாக்கம், திருவள்ளூர்

Posted on: Feb 15, 2025 12:32 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை தவெக மாவட்ட செயலாளர் விஜயகுமார் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தவெக தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து, பாதிக்கப்பட்ட மேல்பாக்கம் கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி தருவது குறித்து தலைமை நிர்வாகத்திடம் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
6 hrs 28 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved