கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில், நெதர்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட வில்லியம் மலர்கள் பூத்து குலுங்கின்றன. இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.