news-tamil-logo

3/22/2026, 9:48:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு-மேம்பால பணிகள் நிறுத்தம்.. ஆற்றில் இறங்க வேண்டாம்-மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு-மேம்பால பணிகள் நிறுத்தம்.. ஆற்றில் இறங்க வேண்டாம்-மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

மதுரை

Posted on: Nov 20, 2024 07:17 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணிகள் 8-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
14 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved