Home districtnews தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து.. அனுமதியில்லாமல் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சீல்
tv

Also Watch

tv

Read this

தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து.. அனுமதியில்லாமல் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சீல்

புதுமனை, தென்காசி

Updated: Feb 18, 2025 01:58 PM

17

By: Srini Vasan

5

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனிடையே சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அனுமதியில்லாமல் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved