தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் தீ,நேற்று இரவு 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது வரை தீ எரிந்து கொண்டிருக்கிறது,15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர், புகை மூட்டமாக உள்ளதால் மூச்சு திணறல் காரணமாக தீயை அணைப்பதில் சிரமம் .