தைலாபுரத்தில் பாமகவினர் தர்ணா போராட்டம்.தந்தை - மகன் மோதலை உடனடியாக நிறுத்த கோரி பாமகவினர் தர்ணா போராட்டம்.தைலாபுரத்தில் ராமதாஸ் வீட்டின் முன்பாக பாமகவினர் தர்ணா போராட்டம்.கட்சி இணைப்பை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி பாமகவினர் தர்ணா போராட்டம்.இரு பிரிவாக உடைந்துள்ள பாமக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பாமகவினர் போராட்டம்.