news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐடிபிஎல் எண்ணெய் குழாய் சாலையோரமாக அமைக்க கோரிக்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் சாலையோரமாக அமைக்க கோரிக்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்..!

திருப்பூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirupur idpl oil protest

ஐடிபிஎல் நிறுவன எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐடிபிஎல் நிறுவன எண்ணெய் குழாயை விளைநிலங்களில் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 42 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved