காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள செய்யாற்றில், தடுப்பணை கட்டி கொடுக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாற்றில் தடுப்பணை கட்டினால், தண்ணீர் தேங்கி நிரம்பி அங்குள்ள கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.