news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா கிராமங்களில் யானைக் கூட்டம் வருவதை தடுக்க கோரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா கிராமங்களில் யானைக் கூட்டம் வருவதை தடுக்க கோரிக்கை..!

கிருஷ்ணகிரி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSI Elephant issue protest

கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள கிராமங்களில் யானை கூட்டம் வருவதை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல், குழுக்களாக திரியும் 12 யானைகளின் தாக்குதலால் பாதிக்கப்படுவதால், அவற்றை நிரந்தரமாக விரட்ட வேண்டும் எனவும், மின் வேலி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் எனக் கூறியதால் போலீசார் அவர்களை தடுத்த நிலையில், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இளம்பெண்ணிடம் பா*யல் அத்துமீறிலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்

0
9 mins agoshare
சாலை மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved