news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது... கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது... கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்த போலீசார்

கொடைரோடு, திண்டுக்கல்

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

நாகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவரது தோட்டத்தில் சோதனையிட்ட போலீசார் பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே வளர்ந்து நின்ற கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர்.


இதையும் படியுங்கள் : மேல்மலையனூர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்... ஆனி அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய சென்ற மக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வராக விஜய் மட்டும்தான் மாரத்தான் ஓடினாரா? - ஆதவ் பேச்சின் டீகோட் இதோ!

6
36 mins agoshare
HLtdnEbboAALHAf








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau