ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருந்த பழைய பொருட்களை எரித்தும் மேளம் அடித்தும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தீயின் முன்பு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பாடல்களை பாடி போகியை கொண்டாடினர்.