பழனி அருகே மயிலாடும்பாறை சாலையில் முன்னால் சென்ற வேனை வழிவிடும்படி பைக்கில் சென்ற இளைஞர் ஹாரன் அடித்ததாகக் கூறி, வேனில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் இளைஞரை பிடித்து தாக்கினர். இதனையடுத்து, இளைஞரை தாக்கிய பக்தர்களுக்கும், அங்குள்ள மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.