திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. வக்ப் சொத்துகளை அழித்தொழிக்கும் ஒரே நோக்கத்தோடு.அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதையும் படியுங்கள்: மாட்டுச்சந்தையில் பைக்குகளை திருட முயற்சி... பைக்குகளை திருட முயன்ற இருவரை பிடித்த பொதுமக்கள்