news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாய கழிவு நீர் கலப்பு... இரசாயன நீரால் புற்றுநோய், தோல் நோய் வருவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாய கழிவு நீர் கலப்பு... இரசாயன நீரால் புற்றுநோய், தோல் நோய் வருவதாக புகார்

ஈரோடு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டியுள்ள சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் ஆலைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஓடையில் விடுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் நல கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரசாயன கழிவு நீரால் புற்று நோய், தோல் நோய்கள் வருவதாக கூறி போராட்டம் நடந்த நிலையில், சாய ஆலைகளை நடத்தி வருபவர்கள் மிகப்பெரிய முதலாளிகள் எனவும்,

இந்த போராட்டம் எல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம் என்றும் துப்புரவு பணியாளர்கள் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.


இதையும் படியுங்கள் : நிலம் அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார்... லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

1
15 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved