news-tamil-logo

3/23/2026, 2:17:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று தொடக்கம்.. பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று தொடக்கம்.. பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர்

Posted on: Oct 03, 2024 09:08 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

மைசூருக்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் குலசை தசரா திருவிழா இன்று தொடங்க உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று முதல் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் நிறுவனம் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

0
1 min agoshare
TVL Man kollai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved