news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் உளறிய பள்ளி வேன் ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் உளறிய பள்ளி வேன் ஓட்டுநர்

ஜங்காலப்பள்ளி, திருவள்ளூர்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Drunken driver

திருவள்ளூர் மாவட்டம் ஜங்காலப்பள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்ற வந்த தனியார் பள்ளி வேனின் ஓட்டுநர் மதுபோதையில் உளறியதை கண்டு அதிர்ந்த பெற்றோர் வேனை தடுத்து நிறுத்தினர்.

கோரகுப்பம் பகுதியில் செயல்படும் KALAM VIDYASANSKAR PATSHALA என்ற தனியார் பள்ளியின் ஓட்டுநர் ரவி என்பவர் காலையிலேயே மது அருந்திவிட்டு மாணவர்களை ஏற்ற வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் வேனை தடுத்து நிறுத்தி பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பள்ளியிலிருந்து வேறு ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதையும் படியுங்கள் : பள்ளி மாணவியிடம் செல்போன் எண் கேட்டு ஆபாச பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 2 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved