news-tamil-logo

3/22/2026, 9:37:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் தங்கும் விடுதியில் மேல் தளத்தில் டிஜே பார்ட்டி.. அனுமதியின்றி நடத்தியதால் பார்ட்டி நடந்த அறைக்கு சீல்
tv

Also Watch

tv

Read this

தனியார் தங்கும் விடுதியில் மேல் தளத்தில் டிஜே பார்ட்டி.. அனுமதியின்றி நடத்தியதால் பார்ட்டி நடந்த அறைக்கு சீல்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Mar 26, 2025 05:54 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
77

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கோவை அன்னபூர்ணா தங்கும் விடுதியின் மேல் தளத்தில் அனுமதியின்றி டி.ஜே பார்ட்டி நடத்தியதாக, பார்ட்டி நடந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் dj பார்டிக்கு அனுமதி இல்லை எனவும், இது குறித்து தகவல் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved