news-tamil-logo

3/21/2026, 11:46:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திவிக - நாதக தொண்டர்களிடையே வாக்குவாதம்.. திவிக சார்பில் நடந்த பரப்புரை பிரச்சாரத்தின் போது வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

திவிக - நாதக தொண்டர்களிடையே வாக்குவாதம்.. திவிக சார்பில் நடந்த பரப்புரை பிரச்சாரத்தின் போது வாக்குவாதம்

கடலூர்

Posted on: Mar 23, 2025 07:44 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

கடலூர் மாவட்டம் தபால் நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் என்ற தலைப்பில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தில் சீமானை குறித்து பேசியதாக நாதக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved