news-tamil-logo

3/22/2026, 9:34:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் நிதி நிறுவனம் அளித்த தொந்தரவால் விபரீதம்.. வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி
tv

Also Watch

tv

Read this

தனியார் நிதி நிறுவனம் அளித்த தொந்தரவால் விபரீதம்.. வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி

கீழநத்தம், அரியலூர்

Posted on: Mar 24, 2025 11:39 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவனம் அளித்த தொந்தரவால் தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் வாங்கிய கடனை கட்டாத நிலையில், நிதி நிறுவனத்தின் தொந்தரவால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved