news-tamil-logo

3/21/2026, 11:42:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிப்ளமோ மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு.. தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு
tv

Also Watch

tv

Read this

டிப்ளமோ மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு.. தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு

வரிசாங்குப்பம், கடலூர்

Posted on: Dec 20, 2024 07:27 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிப்ளமோ மாணவன் முந்திரி தோப்பில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வரிசாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலுமணி என்ற இளைஞர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில்,

அருகில் இருக்கும் முந்திரி தோப்பில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 1 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved