புரட்டாசி மாதம் 2ஆவது சனிக்கிழமையையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .பெருமாளை தரிசனம் செய்ய அலைமோதும் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.