தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் வழங்க நிதி இல்லை என முதலமைச்சர் பொய் சொல்வதாக சாடினார்.