news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லஞ்ச வழக்கில் கைதான தாசில்தார், உதவியாளர் சஸ்பெண்ட்... இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

லஞ்ச வழக்கில் கைதான தாசில்தார், உதவியாளர் சஸ்பெண்ட்... இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட தாசில்தார் மற்றும் அவரது உதவியாளரை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ரஞ்சித்குமாரிடம், தாசில்தார் ரமேஷ்குமார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்த ரஞ்சித்குமார் அவர்களது அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தாசில்தாரின் உதவியாளர் சரவணனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரையும், உதவியாளரையும் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
1 hr 38 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau