தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொட்டித் தீர்த்த கனமழையினால் 250க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி வேதனையடைந்துள்ளார். இரண்டு வாரத்தில் வாழை தார்களை அறுவடை செய்யவிருந்த நிலையில் மரங்கள் சாய்ந்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்தார்.