news-tamil-logo

3/22/2026, 5:34:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரூராட்சி தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி மனு
tv

Also Watch

tv

Read this

பேரூராட்சி தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி மனு

ஆண்டிப்பட்டி, தேனி

Posted on: Jul 04, 2025 03:03 AM

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி திமுக பெண் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சந்திரகலா பதவி வகித்து வருகிறார்.

இவரது கணவர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரம் செய்வதாகவும், வார்டு பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved