news-tamil-logo

3/22/2026, 2:08:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணி - சவுடு மண் பயன்பாடு என புகார்.. பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று மக்கள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணி - சவுடு மண் பயன்பாடு என புகார்.. பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று மக்கள் வாக்குவாதம்

மக்கள் வாக்குவாதம்

Posted on: Sep 25, 2024 07:01 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் அருகே உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணியில் சவுடு மண் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய மனோபுரம் பகுதியில் உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக ஆரணி ஆற்றில் சவுடு மணல் எடுத்தும், தரமற்ற எம் சாண்ட் மற்றும் ஜல்லி-கம்பிகள் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்த நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள், தரமற்ற பொருட்களால் கட்டப்படும் கால்வாய் எதிர்காலத்தில் இடிந்து விபத்து நடக்காதா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கே? என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தலைமை பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது, எந்த சேனல் ரிப்போர்ட்டராக இருந்தாலும் பரவாயில்லை என்றும், பணி நடைபெறும் இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 27 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved