news-tamil-logo

3/22/2026, 9:35:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நண்பரின் இரு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரர் கைது.. மனைவியைப் பிரிந்து மனஅழுத்ததில் இருந்த நபர் வெறிச்செயல்
tv

Also Watch

tv

Read this

நண்பரின் இரு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரர் கைது.. மனைவியைப் பிரிந்து மனஅழுத்ததில் இருந்த நபர் வெறிச்செயல்

மனஅழுத்ததில் இருந்த நபர் வெறிச்செயல்

Posted on: Sep 20, 2024 05:35 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VELLORE

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நண்பனின் இரு குழந்தைகளை கொலை செய்ததாக கட்டுமான ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வசந்த்குமார் என்பவர், தனது நண்பர் யோகராஜின் மனைவியிடம் அவர்களது இரு குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்வதாக இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved