news-tamil-logo

3/22/2026, 9:32:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.. அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி
tv

Also Watch

tv

Read this

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.. அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி

வந்தவாசி, திருவண்ணாமலை

Posted on: Nov 26, 2024 09:53 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர் .

கடையிலிருந்து பிளாஸ்ட்டிக் பொருட்களை கைப்பற்றி நகராட்சி வாகனத்தில் ஏற்றும் போது வாகனத்தில் ஏறிய அந்த நபர் கையில் போட்டிருந்த காப்பை கொண்டு ஆக்ரோஷமாக வாகனத்தை தாக்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
3 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved