news-tamil-logo

3/21/2026, 3:21:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை என புகார்.. பிரேத அறை முன்பு சூழ்ந்து உறவினர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை என புகார்.. பிரேத அறை முன்பு சூழ்ந்து உறவினர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி, தேனி

Posted on: Nov 26, 2024 07:27 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆண்டிப்பட்டி, தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல் இளைஞர் உயிரிழந்ததாக கூறி தேனி மருத்துவக் கல்லூரி பிரேத அறை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடு்பட்டனர்.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved