Also Watch
Read this
Posted on: Oct 26, 2024 06:08 AM
By: Srini Vasan

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவி லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட எஸ்பியிடம் புகாரளிக்கப்பட்டது.
பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் குழாய்கள் மாயமானது மற்றும் வார்டு பிரச்னைகள் பற்றி பேச சென்றபோது திட்டியதாக, பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved