Also Watch
Read this
Posted on: Feb 06, 2025 06:22 AM
By: Srini Vasan

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தர்மநல்லூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகுவதாக கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் சுகாதாரமாக இல்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved