news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பதாக புகார்... அதிகாரிகளின் துணையுடன் விற்பனை என குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பதாக புகார்... அதிகாரிகளின் துணையுடன் விற்பனை என குற்றச்சாட்டு

அரகண்டநல்லூர், விழுப்புரம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கூட்டுறவு சொசைட்டிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் அத்தியாவசிய பொருட்கள், அதிகாரிகளின் துணையுடன் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வாணிப கழகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை வழியில் நிறுத்தி, அரிசி மூட்டைகளை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றும் வீடியோ இணையத்தில் பகிரப்படுகிறது.

மறைந்திருந்து இந்த வீடியோவை எடுத்த நபர்கள், மூட்டைகளை கடத்திய தொழிலாளிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தர மறுத்ததால் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
17 hrs 1 min agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved