news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலம் அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார்... லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்
tv

Also Watch

tv

Read this

நிலம் அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார்... லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கிய நில அளவையர்

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலத்தை அளவீடு செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கையும் களவுமாக பிடிபட்டார்.

மல்லி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் கனகராஜை அணுகியபோது,

ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கனகராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மாரிமுத்து புகார் அளித்தார்.

இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கனராஜ், ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது போலீசாரிடம் சிக்கினார்.

இதையும் படியுங்கள் : நாகை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்... கடைமடைக்கு மேட்டூர் அணை நீர் வரவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிரான போர் செலவு: அமெரிக்கா குறைத்து கூறுகிறது

0
5 mins agoshare
Iran-1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved