news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews R.D.O என ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம்பெண் மீது புகார்... கனரா வங்கி உதவி மேலாளர் காவல்நிலையத்தில் புகார்
tv

Also Watch

tv

Read this

R.D.O என ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம்பெண் மீது புகார்... கனரா வங்கி உதவி மேலாளர் காவல்நிலையத்தில் புகார்

நாமக்கல்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிவதாக கூறி வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம்பெண்ணை நாமக்கல் குற்றப்பிரிவு போலீஸார் செய்தனர்.

பெரியமணலியை சேர்ந்த நவீன்குமார், கோவையில் உள்ள கனரா வங்கி உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்தினி என்பவர்தான் பொள்ளாச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வருவதாக கூறியதை நம்பி, நவீன்குமார் அவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில். நாளடைவில், தன்வர்தினி குறித்து நவீன்குமார் விசாரித்த போது, அவர் அரசு அதிகாரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தான் வருவாய் கோட்டாட்சியர் என கூறி தன்னை ஏமாற்றி தன்வர்தினி திருமணம் செய்ததாக நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


இதையும் படியுங்கள் : அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மயக்கம்... சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளால் பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
4 hrs 0 min agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved