news-tamil-logo

3/21/2026, 9:01:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் மீது புகார்
tv

Also Watch

tv

Read this

ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் மீது புகார்

திமுக கவுன்சிலர் இடைநீக்கம்

Posted on: Mar 24, 2025 12:20 PM

74

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக, சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம், 144 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் சென்று 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மை என கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து,மாமன்ற உறுப்பினர் ஸ்டாலினை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved