news-tamil-logo

3/21/2026, 9:22:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகர் பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என புகார்.. சைக்கிளில் சென்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர்
tv

Also Watch

tv

Read this

நகர் பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என புகார்.. சைக்கிளில் சென்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர்

காரைக்கால், புதுச்சேரி

Posted on: Nov 16, 2024 02:10 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

காரைக்கால் நகர பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என்ற புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டுக்கு வீடு நேரடியாக சென்று குப்பைகளை எடுக்க துப்புரவு பணியாளர்கள் வருகின்றார்களா என்பதை கேட்டறிந்த ஆட்சியர் மணிகண்டனின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

ஆய்வின் போது பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆட்சியர், இதுவரையில் 90 சதவிகித குப்பைகள் அள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 41 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved