உத்தமபாளையத்தில் உள்ள சிக்கன் கடை, பாஸ்ட் ஃபுட் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சித்திரை மாத கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, உணவின் தரம் மற்றும் இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டதில், சுகாதாரமற்ற சிக்கன் மற்றும் இலை குப்பை தொட்டியில் வீசி அழிக்கப்பட்டது.