news-tamil-logo

3/21/2026, 8:48:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேளச்சேரி ஏரியை ரூ.23.50 கோடியில் தூர்வார திட்டம்.. சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
tv

Also Watch

tv

Read this

வேளச்சேரி ஏரியை ரூ.23.50 கோடியில் தூர்வார திட்டம்.. சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted on: Sep 14, 2024 06:03 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VELACHERY

மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை வேளச்சேரி ஏரி 23.50 கோடி செலவில் தூர்வாரப்பட உள்ளதாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஏரி தூர்வாரப்படுவதால் 22 சதவீதம் அளவுக்கு கூடுதலாக தண்ணீர் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளச்சேரி ஏரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் 955 குடும்பத்தினரை காலி செய்து வேறு இடத்தில் குடியமர்த்த தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளதாகவும், ஏரியை குடிநீர் ஆதாரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசின் முயற்சிகளுக்கு தீர்ப்பாயம் பாராட்டு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved