சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, மேயர் பிரியா தெரிவித்தார். கொடுங்கையூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து பயோ மைனிங் மற்றும் கேஸ் தயாரிக்க ஆய்வு நடைபெற்று வருவதாக கூறினார்.இதையும் படியுங்கள்: சிறுமியை தாக்கிய இளைஞர்.. வழுக்கி விழுந்து கை முறிவு..