news-tamil-logo

3/22/2026, 9:38:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நூற்றாண்டு பழமை வாய்ந்த வைப்பார் தர்ஹா சந்தனக்கூடு விழா.. சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
tv

Also Watch

tv

Read this

நூற்றாண்டு பழமை வாய்ந்த வைப்பார் தர்ஹா சந்தனக்கூடு விழா.. சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted on: Sep 05, 2024 02:49 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைப்பார் தர்ஹா சந்தனக்கூடு விழா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹாவில் இருந்து மாலை 5 மணி அளவில் வெண்கொடி ஊர்வலம் புறப்பட்டது.

பட்டாசுகள் வெடித்து, ராஜமேளத்துடன் கிராமம் முழுவதும் சுற்றி வந்த தீன்கொடி நகர்வலம் தர்காவை வந்தடைந்ததும், கொடிமரத்தில் வெண்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதில் மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

வரும் 17ஆம் தேதி சந்தனகூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved