Also Watch
Read this
Posted on: Mar 25, 2025 07:11 AM
By: Srini Vasan

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய், கடையில் நின்ற ஒருவரை கடித்து விட்டு ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved